Author: A.T.S Pandian

நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் -வணிக நீதிமன்றம் திறப்பு! வழக்கறிஞர் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்ததப்படுவதாக முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும், தமிழகத்தின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைத்து…

பள்ளிகளில் மாணவர்களின் நடத்தை குறித்து ஆலோசித்து முடிவு! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து மாணவர்களின் தான்தோன்றித்தனமாக போக்கு, ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தும் விவகாரம் குறித்து, ஆலோசனை நடத்தப் பட்டு வருவதாகவும், வட மாநிலத்தவர் அளித்த போலி…

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத்தேர்வு 2மணி நேரமாக குறைப்பு 

சென்னை: தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளி…

பெண் எஸ்.ஐ-க்கு கத்திக்குத்து! தொலைபேசியில்  நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நெல்லையில் பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை மர்ம நபர் கத்தியால் குத்திய நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த…

தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். சமீபத்தில் மயிலாடுதுறை…

தற்காலிக பணியாளர்களை நியமித்து தொழிலாளர்களை சுரண்டும் போக்கை கைவிடுங்கள்! ஆட்சியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை…

சென்னை: தற்காலிக பணியாளர்களை நியமித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதீர்கள் என ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை அறிவுரை கூறியுள்ளது. நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில்…

தமிழகத்தில் கச்சா எண்ணெய் எரிவாயு எடுக்க தமிழகஅரசிடம் அனுமதி கோரியுள்ளது ஸ்டெர்லைட் நிறுவனம்!

சென்னை: தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கச்சாஎண்ணை, எரிவாயு எடுக்க ஸ்டெர்லைட் ஆலை நிறுவனமான வேதாந்தா நிறுவனம் தமிழகஅரசிடம் அனுமதி கோரி யுள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள், புதுக்கோட்டை,…

வடபழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி உள்பட 10 முக்கிய கோயில்களில் பக்தர்களுக்க இலவச பிரசாதம்! சேகர்பாபு தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழகத்தில் உள்ள 10 முக்கிய திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி சென்னை, வடபழனி…

சென்னை உயர் நீதிமன்ற புதிய கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தலைமைநீதிபதி என்.வி.ரமணா…

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. முதல்வர்…

எவர்கிரீன் (84) எஸ்.ஜானகி…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்குத் தெரிந்த வரையில் எஸ்.ஜானகி மிகப்பெரிய பாடகி என்றாலும் அவருடைய வாழ்க்கையில் வெற்றியும் அங்கீகாரமும் அவருக்கு தாமதமாகத்தான்…