Author: A.T.S Pandian

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55ஆக உயர்வு! ராதாகிருஷ்ணன் தகவல்..

சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்கடந்த…

கோவிஷீல்டு உற்பத்தி நிறுத்தம்! சீரம் நிறுவனம் அறிவிப்பு!!

புனே: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக…

‘உர்ஜா பிரவாஹா’ என்ற புதிய கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு…

கொச்சி: ‘உர்ஜா பிரவாஹா’ என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கா நிகழ்ச்சி கொச்சி கடற்படை தளத்தில் நடைபெற்றது. இந்திய கடலோர காவல்படையில் 20,000…

23/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,527 பேருக்கு கொரோனா 33 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,527- பேருக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த…

சாலைகளின் வைக்கப்பட்டுள்ள  பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி

சென்னை: பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இதுபோல பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை…

22/04/2022: தமிழகத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு ஏதுமின்றி 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…