Author: A.T.S Pandian

23/04/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழக…

சபரிமலை ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: சபரிமலை ஆன்லைன் முன்பதிவை அரசு சார்பில் காவல்துறை மேற்கொண்டு வந்து நிலையில், அதை கோவிலை நிர்வகிக்கும் தேவசம்போர்டிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு…

மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு பறக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு செல்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இது அவரது 3வது வெளிநாட்டு பயணம் என்று கூறப்படுகிறது. கேரள முதல்வராக இருக்கும்…

தர்காவிற்குள் இந்துக் கோயில்! மங்களூரில் பரபரப்பு…

மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் தர்கா ஒன்று புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அதனுள் இந்து கோயில் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.…

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம்! திமுகவுக்கு தோள் கொடுக்கும் கே.எஸ்.அழகிரி

கும்பகோணம்: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம் என ஆளும் திமுகவுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைவர்…

கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.28.35 லட்சம் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி

கோயமுத்தூர்: கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை…

`தமிழ்நாட்டிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும்!’  உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: தமிழ்நாட்டிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…