செங்கல்பட்டு தனியார் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா!
சென்னை: செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை ஐஐடி மாணவர்கள்…
சென்னை: செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை ஐஐடி மாணவர்கள்…
சென்னை: “மாணவி சிந்துவின் மனஉறுதி கண்டு பெருமிதம் கொள்கிறேன்”, அவருக்கு தேவையான சிகிச்சையை அரசு வழங்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்,…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் வரையறை முடிவு செய்து 3பேர் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான மூன்று…
சென்னை: பட்டண பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பபெறப்பட உள்ளதாக…
சென்னை: கேரளாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும், பிரியா, ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3பேர் மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
சென்னை: பொதுவெளியில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து கடந்த மாதத்தில் ரூ.14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.4.2022…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடங்கிய பிளஸ்2 பொதுத் தேர்வில் 32,674 பேர் ஆப்சென்ட் ஆனதாக தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு…
மேஷம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையை ஹாப்பியா செய்வீங்க. மாணவர்களுக்கு சாதகமான வாரம். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வகையில்…
சென்னை: பொதுமக்கள் கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாறாதீர்கள். ஏற்கனவே 2 காவலர்கள் கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாற்றம் அடைந்துள் ளார்கள் என சென்னை காவல்ஆணையர்…