வார ராசிபலன்: 13.5.2022 முதல் 19.5.2022வரை! வேதா கோபாலன்
மேஷம் விடாமுயற்சிகளால் சக்ஸஸ் கெடைக்கும் வாரம். தேவையான உதவிகள் அனைத்தும் கெடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். தாய் தந்தையரின் உதவி கெடைக்கும். உங்க பிரதர்ஸ் அல்லது சிஸ்டர்ஸ்…
மேஷம் விடாமுயற்சிகளால் சக்ஸஸ் கெடைக்கும் வாரம். தேவையான உதவிகள் அனைத்தும் கெடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். தாய் தந்தையரின் உதவி கெடைக்கும். உங்க பிரதர்ஸ் அல்லது சிஸ்டர்ஸ்…
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,…
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வில்சன் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) குறைந்த கட்டண துணை…
சென்னை: பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. பொருளாதார சிக்கலில்…
சென்னை: தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும், உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர்…
உதய்ப்பூர்: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது.…
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (மே 14 ஆம் தேதி) டான்செட் தேர்வு நடைபெற உள்ளதால், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக…
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான…
டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா பதவிகளுக்கு ஜூன் 10ந்தேதி தேர்தல் நடைபெறும் என அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…