Author: A.T.S Pandian

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை! இலங்கை நீதிமன்றம் அதிரடி

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான…

விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது! வேளாண் அமைப்பு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை…

கொளுத்தும் கோடை வெயில்: பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்…

டெல்லி: நாடு முழுவதும் கொளுத்தும் கோடை வெயில் காரணமாக, பள்ளி மாணாக்கர்கள் பாதிக்கப்படாத வகையில், பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சகம் மாநில கல்வித்துறைக்கு அறிவுறுத்தி…

இந்தியாவின் 25வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்!

டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இவர் இந்தியாவின்…

மதம் மாற மறுத்ததால் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிய முஸ்லிம் இளைஞர் கைது! இது திருப்பூர் சம்பவம்

திருப்பூர்: திருப்பூரில் ஏற்கனவே பள்ளியில் மதமாற்றம் செய்யப்படுவதாக எழுந்த பிரச்சினைக்கு இடையில், காதலித்த பெண்ணை முஸ்லிம் மதம் மாற வலியுறுத்தி, அவர் மறுத்ததால் அந்த பெண்ணின் அந்தரங்க…

எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதல்வர் ஸ்டாலின்தான்! திமுக கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ருசிகரம்

சென்னை: எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதல்வர் ஸ்டாலின்தான் என சென்னையில் நடைபெற்ற திமுக சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். சென்னை…

கூட்டுறவு சங்கக் கடன்: தமிழகஅரசு பிறப்பித்த சுற்றறிக்கைக்கு உயர்நீதி மன்றம் இடைக்கால தடை!

சென்னை: கூட்டுறவு சங்கக் கடன் தொடர்பாக தமிழகஅரசு பிறப்பித்த சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலை தொடர்பாக…

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்சநீதி மன்றம் – ஆடியோ

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த தேச விரோத சட்டத்துக்கு உச்சநீதி மன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுபோல தமிழகஅரசு புதிய தலைமைச்செயலகம் கட்ட திட்டமிட்டு உள்ளதாக…

அசானி புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அசானி புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு ‘ஒமிக்ரான்’ பாதிப்பு! நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தார் கிம் ஜான் யுன்

உலக நாடுகளில் பரவி வந்த கொரோனா, எங்கள் நாட்டுக்குள் வரவில்லை என்று உலக நாடுகளுக்கு சவால் விடுத்து வந்த வடகொரிய அதிபர் கிம் ஜான் யுன், தற்போது,…