Author: A.T.S Pandian

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது! அமைச்சர் மா.சு தகவல்….

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, நடப்பாண்டில் இதுவரை எந்தவாரு டெங்கு உயிரிழப்பும் இல்லை என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர்…

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே ‘நீட்’ தேர்வு’! ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு…

சென்னை: ‘நீட்’ தேர்வு உள்பட பல தேர்வுகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உயர்கல்வித்துறை…

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும்! பட்டமளிப்புவிழாவில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும் என சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் உறுதி கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது…

8வது கட்ட அகழ்வாய்வு: கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு!

சிவகங்கை: 8வது கட்ட அகழ்வாய்வு வரும் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த தாழியை கண்ட தொல்பொருள் ஆய்வாளர்களின தாழிகளின் தூரத்தை அளவிடும் முயற்சி…

21ந்தேதி நடைபெறும் குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: தமிழக அரசில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்ஹஹவ 21ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று…

16/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,202 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த…

மே 22ந்தேதி கோவில் பூசாரிகள் நல சங்க மாநாடு! சேகர்பாபு

சென்னை: கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு மே 22ல் நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க…

நூல் விலை உயர்வு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளர். பருத்தி, நூல் விலை கடுமையாக உயர்ந்துவருவதால், நூல் விலை…

நூல் விலை கடும் உயர்வு: ஈரோடு, திருப்பூரில் ஜவுளி வியாபாரிகள் 2 கடையடைப்பு போராட்டம் தொடங்கியது…

ஈரோடு: விண்ணை முட்டும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, திருப்பூரில் ஜவுளி வியாபாரிகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். இந்த போராட்டம் இன்று காலை…

பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம், பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகள் கொண்ட செயலி! அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம், பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகள் தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் உருவாக்கி உள்ள செயலியின் (App) பயன்பாட்டை தமிழ்நாடு போக்குவரத்து…