Author: A.T.S Pandian

இந்தியாவில் சராசரி கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது! ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் சராசரி கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிக குழந்தைகளை பெறும் இஸ்லாமியர்களிடையேயும் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது என்றும்,…

70% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள இந்தியாவில் 50% பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளையே பயன்படுத்தும் அவலம்!

டெல்லி: 70% மேற்பட்ட பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள இந்தியாவில், இன்னும் 50% பெண்கள் மாதவிடாய் காலத்தில், நாப்கின்களுக்கு பதிலாக துணிகளையே பயன்படுத்தி வருவதாக தேசிய குடும்ப சுகாதார…

ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்யனுமா? சென்னையில் நாளை 19 இடங்களில் குறைதீர்ப்பு முகாம்….

சென்னை: ரேஷன் கார்டுகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்கான குறை தீர்க்கும் முகாம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில்…

மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சேட்டை: ராஜபாளையம் பாதிரியார் ‘போக்சோ’வில்  கைது

ராஜபாளையம்: சர்ச்சுக்கு வந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சேட்டை செய்த ராஜபாளையம் பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு…

சென்னையின் மிக நீளமான மேடவாக்கம் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: வேளச்சேரி அருகே கட்டப்பட்டுள்ள சென்னை மிக நீளமான மேடவாக்கம் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை…

கேதர்நாத், பத்ரிநாத் சர்தம் யாத்திரை: கடந்த 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

டோராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதர்நாத், பத்ரிநாத் சிவன் கோவில்கள் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கோயிலுக்கு சர்தம் யாத்திரை சென்ற 28…

13/05/2022: இந்தியாவில் கடந்த 23மணி நேரத்தில் 2,841 பேருக்கு கொரோனா பாதிப்பு… உயிரிழப்பு குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கடந்த 23மணி நேரத்தில் 2,841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ளது மருத்துவ நிபுணர்கள் மற்றும்…

கிளியும் அந்த மாமனிதரும்..

கிளியும் அந்த மாமனிதரும்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு அது ஒரு பரபரப்பான திங்கட்கிழமை காலை.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்ல…

கடந்த 8ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் பணவீக்கம் 7.79% ஆக உயர்வு!

டெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் பணவீக்கம் 7.79% ஆக உயர்ந்துள்ளது. இது பொருளாதார நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் சில்லறை விலை…

முன்கூட்டியே விடுதலை கோர தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யும்படி உரிமை கோர தண்டனை கைதிகளுக்கு சட்டத்தில் இடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் முக்கிய…