Author: A.T.S Pandian

குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல! பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கருத்து

சென்னை: குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல, அவர்கள் கொலையாளிகள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து…

வரலாற்றில் இடம்பெற தக்க தீர்ப்பு! பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும்…

பேரறிவாளன் விடுதலை: அற்புதம்மாள், பேரறிவாளன் ஆனந்த கண்ணீர் – அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.…

மே 23ந்தேதி முதல் கோவை மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

கோவை: மே 23ந்தேதி முதல் கோவை மேட்டுப்பாளைய இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சிறப்பு ரெயில் (06813) வரும்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: விசாரணை ஆணைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி…..

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யிலான ஒருநபர் ஆணையம், சுமார் மூணறை ஆண்டு…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல்! சோனியா காந்திக்கு கடிதம்…

காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் விலகுவதாக அறிவித்து உள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

பேரறிவாளன் விடுதலை! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசனம் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை…

ஹெல்மெட் அணியாததால் கடந்த 5மாதங்களில் 98 பேர் பலி! போக்குவரத்து காவல்துறை தகவல்…

சென்னை: சென்னையில் ஹெல்மெட் அணியாததால் கடந்த 5மாதங்களில் 98 பேர் பலியாகி இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது…

உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பு! இந்தியாவில்…..?

வாஷிங்டன்: உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது. இந்தியாவில்…

18/05/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1829 பேர் பாதிப்பு – 2549 பேர் டிஸ்சார்ஜ்!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1829 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், 2549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…