Author: A.T.S Pandian

நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கம்!

நெல்லை: திருநெல்வேலியில் இருந்து வருகிற 30ந்தேதி முதல் செங்கோட்டைக்கும், திருச்செந்தூருக்கும் மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட பல ரயில்…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் திடீர் சந்திப்பு!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். தேனி மக்களவைத் தொகுதி எம்.பியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்,…

கியான்வாபி மசூதி விவகாரத்தை தேர்தல்வரை கொண்டு போக பாஜக பிளான்! அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: கியான்வாபி மசூதி விவகாரத்தை தேர்தல்வரை கொண்டு போக பாஜக பிளான் போட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம்,…

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: பேரறிவாளனின் விடுதலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டறிக்கை…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம்…

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம் அறிவித்து உள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணி…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல! பேரறிவாளன் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என பேரறிவாளன் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு…

ஷீனா போரா கொலை வழக்கு: ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின்

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் இந்திராணி முகர்ஜிக்கு ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதி மன்றம்…

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார். முதல்வர்…

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில அரசின் உரிமை கம்பீரமாக நிலைநாட்ட பட்டுள்ளது! மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில அரசின் உரிமையானது பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மற்ற 6 பேரையும்…

சிபிஐ ரெய்டு மற்றும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டு மற்றும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்டூன் விமர்சனம்…