நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கம்!
நெல்லை: திருநெல்வேலியில் இருந்து வருகிற 30ந்தேதி முதல் செங்கோட்டைக்கும், திருச்செந்தூருக்கும் மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட பல ரயில்…