Author: A.T.S Pandian

தங்கக்கடத்தலில் முதல்வருக்கு தொடர்பு: பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கேரளாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டம்!!

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தலில் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ள நிலையில், பினராயி விஜயன்…

ஹவாலா பணப் பரிவா்த்தனையில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி ஆம்ஆத்மி அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு…

டெல்லி: ஹவாலா பணப் பரிவா்த்தனையில் சிக்கி கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலுக்கு சென்ற டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினினுக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால், அவர்…

காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு…

டெல்லி: காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில்…

குடியரசு தலைவர் தேர்தல் தேதியை அறிவித்தார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை அறிவித்தார், இந்தியா தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். அதன்படி, ஜூலை 18ந்தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை…

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய சகோதரர் பசில் ராஜபக்சே

கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய சகோதரர் பசில் ராஜபக்சே தனது…

நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா! தமிழகஅரசு

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக் விழா நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னதாக இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக…

இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு உதவ‌வில்லை! ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு: இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு உதவ‌வில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேதனை தெரிவித்து உள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்…

மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு! ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில்…

அமைச்சர் அன்பில் மகேஷ் பல்டி: எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து உள்ளார். தமிழக கல்வித்துறையின் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை…

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: நுபுர் ஷர்மா, ஜின்டால், அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு…

டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, ஜின்டால் மற்றும் அசாதுதீன் ஓவைசி எம்.பி. மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நபிகள்…