ஈரோடு – பாலக்காடு டவுன் மெமு ரயில் நாளை (29.7.22) முதல் இயக்கம்!
கோவை: ஈரோடு – பாலக்காடு டவுன் – ஈரோடு மெமு ரயில் 29.7.22 முதல் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல்…
கோவை: ஈரோடு – பாலக்காடு டவுன் – ஈரோடு மெமு ரயில் 29.7.22 முதல் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல்…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 11,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார…
சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தினசரி பேட்டா உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது மத்திய நிதி…
சென்னை: தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த திட்டம் 60 நாள்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில்…
சென்னை: சென்னையில் நாளை பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தாம்பரம், ஐடி காரிடார், மாதவரம், சோத்துப்பெரும்பேடு, பெரம்பூர்,…
சென்னை: தமிழ்நாட்டில் வீசும் மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
சென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஜூலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. சமீப காலமாக சனாதானம் குறித்து பேசி வருகிறார். இதை கார்டூன் விமர்சித்துள்ளது.
மும்பை: நிலமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக மாட்டேன், என்னை கைது செய்யுங்கள் சிவசேனா எம்.பி. சஞ்சய்…