225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்…!
சென்னை: தமிழ்நாட்டில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்டடக்கலை, எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளை வழங்கும் 225 பொறியியல் கல்லூரிகள் மற்றும்…
சென்னை: தமிழ்நாட்டில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்டடக்கலை, எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளை வழங்கும் 225 பொறியியல் கல்லூரிகள் மற்றும்…
டெல்லி: சில அரசியல் கட்சிகளின் கருத்துப் பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக டிவிட்டர் நிறுவனம் புகார் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவிகள்…
சென்னை: புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் காலராநோய் பரவி வருவதால், தமிழக மாவட்டங்களில் உஷாராக இருக்கும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்…
சென்னை: தமிழக அரசு 2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத்…
சென்னை: தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய…
வாரிசு அரசியல் குறித்து தெலுங்கானாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் விமர்சித்த பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் கார்டூன் வரையப்பட்டுள்ளது. அதுபோல அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க, பொதுக்குழு…
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது மாநிலங் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி,…
சென்னை: தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக ஏமாற்றியதாக. தமிழக அரசு ரெய்டு நடத்தி சீல் வைத்த, ஆருத்ரா நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கை விசாரணை நடத்தி…
பொன்னேரி: பொன்னேரி நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு திமுக பிரமுகர் ரூ.40 லட்சம் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், ஊரக…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். யாத்ரீகர்கள் பஹல்காம் அடிப்படை முகாமுக்கு அப்பால்…