Author: A.T.S Pandian

07/07/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,930 பேர் பாதிப்பு 35 பேர் உயிரிழப்பு…

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,930 ஆக அதிகரித்துள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று பாதிப்பு 16,159 ஆக இருந்த நிலையில்,…

‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’ உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

பெங்களூரு: ‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’ மற்றும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை நேற்றுமுதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி…

பிழையின்றி வாய்ப்பாடு படித்த மாணவியை கிரிடம் சூட்டி, சேரில் அமரவைத்து பாராட்டிய தலைமை ஆசிரியை…

திருவாரூர்; பள்ளி குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கும் வகையில், திருவாரூரில் அரசு உதவிப்பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணாக்கர்களுக்கு போட்டியை ஏற்படுத்தி, நன்றாக வாய்ப்பாடு படித்து ஒப்பித்த மாணவிக்கு…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நண்பரின் கே.சி.பி. நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் சோதனை…

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நண்பரின் கே.சி.பி. நிறுவனத்தில் இன்று 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. வருமான வரித்துறை யினருடன் இணைந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரும்…

கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைப்பு! ராஜேஷ் பூஷன்

டெல்லி: கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி…

உக்ரைனை சின்னாப்பின்னப்படுத்தி வரும் ரஷ்யா டொனெட்ஸ்க் நகரை நோக்கி முன்னேறுகிறது…

டொனெட்ஸ்க்: உக்ரைனை சின்னாப்பின்னப்படுத்தி வரும் ரஷ்யா படைகள், தற்போது முக்கிய நகரான டொனெட்ஸ்க் நகரை நோக்கி முன்னேறி வருகிறது. அதனால், பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவையை தொடங்கியது சீனா! ஆனால் இந்தியாவுக்கு…?

பீஜிங்: கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளுக்கு பரப்பி உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்த சீனா, 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க உள்ளது.…

ஹெல்மெட் விதிமீறல்: 44 நாளில் 1.36லட்சம் வழக்குகள்; ரூ.1 கோடியை தாண்டிய அபராதம் வசூல்…

சென்னை: சென்னையில் ஹெல்மெட் விதிமீறல் தொடர்பாக கடந்த 44 நாட்களில் 1.36லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ரூ.1.36கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதிமுகவை கைப்பற்ற…

எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரிதுறையினர் 3வது முறையாக இன்று சோதனை

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், பொறியாளருமான சந்திரசேகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரிதுறையினர் இன்று 3வது முறையாக சோதனை…