Author: A.T.S Pandian

எல்பின் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி: திருச்சி விசிக பிரமுகர் வீடு உட்பட 10 இடங்களில் ரெய்டு!

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் என்ற எம்எல்எம் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தொடர்பு உடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீடு…

அதிமுக பொதுக்குழு – இரட்டை இலை சின்னம்: ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையீடு….

சென்னை: அதிமுக பொதுக்குழு – இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில்…

அதிமுக பொருளாளர் விவகாரம்: வங்கிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு கடிதம்…

சென்னை: அதிமுக பொருளாளர் விவகாரம் தொடர்பாக புதியதாக தேர்வு செய்யப்பட்ட பொருளாளர் தொடர்பாக வங்கிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளனர். அதிமுக கணக்கு…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக விசாரணை…

கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக தனிப்படை போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெ.மறைவைத்…

இளநிலை மருத்துவபடிப்புக்கான நீட் நுழைத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது…

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை இன்று (12ந்தேதி) வெளி யிட்டது. அதன்படி, ஹால்டிக்கெட் தேசிய தேர்வு…

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும்! பள்ளிக் கல்வி துறை உத்தரவு

சென்னை: தமிழ்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான தற்காலிக ஆசிரியர்களை 20ம் தேதிக்குள் நியமனம் செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு…

ஜூலை 21ந்தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சோனியாவுக்கு அமலாக்கத துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை…

மேகதாது அணைக்கு எதிரான தமிழகஅரசு மனுக்கள் மீது 19-ந் தேதி உச்சநீதி மன்றம் விசாரணை!

டெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அதுகுறித்து, காவிரி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிரான தமிழகஅரசு மனு மீது வரும் 19-ந்…

எழுத படிக்க தெரியாத 4.80 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

மதுரை: தமிழ்நாட்டில், நடப்பாண்டில் எழுத படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4.80லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை…

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: 400 பேர் மீது வழக்கு பதிவு…

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,…