Author: A.T.S Pandian

குடியரசு தலைவர் குறித்து அவதூறு: நாடாளுமன்றத்தில் அமளி – திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு…

சென்னை: குடியரசு தலைவர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்து தொடர்பாக, நாடாளுமன்றத்தில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு…

பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களுக்கு என்னென்ன தண்டனைகள்? ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை…

சென்னை: பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு என்னனென்ன தண்டனைகள் வழங்கலாம் என்பது குறித்து ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தற்கொலை அதிகரித்து…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை! உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை விமர்சனத்தை எழுப்பிய நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக…

தொடர் தற்கொலை எதிரொலி: ‘மாணவர் மனசு’ திட்டத்தின் கீழ் 800 மருத்துவர்களை நியமிக்க முடிவு!

சென்னை: சமீப காலமாக பள்ளி மாணாக்கர்கள் தற்கொலை முடிவை நாடுவது அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க ‘மானவர் மனசு’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.…

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த தேவையான நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அடுத்த…

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்! பாராளுமன்றத்தில் நிதின்கட்கரி தகவல்…

சென்னை: சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என தமிழக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை சார்பில் விருதுகளுக்கான அறிவிப்பு வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலாத்துறை சார்பில் விருதுகளுக்கான அறிவிப்புகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி சுற்றுலாத்துறையின்,…

கோடநாடு வழக்கு விசாரணை ஆகஸ்டு 26ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்டு 26ந்தேதிக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி…

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சென்னை: கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப் படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை…

ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் இன்று….

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்தியஅரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம்…