Author: A.T.S Pandian

கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்ய நீதிமன்றங்களால் முடியாது! திமுக எம்.பி. வில்சன்…

சென்னை: கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்ய நீதிமன்றங்காளால் முடியாது; இலவசம் என்று கூறுவதே முதலில் தவறு என மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பியுமான வில்சன் தெரிவித்து…

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தருவோம்! அமைச்சர்கள் தகவல்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தரப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களுக்கு அமைச்சர்கள் ஆசை வார்த்தை கூறி…

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர்,…

தமிழக அமைச்சரவை கூட்டம் தேதி மாற்றம்…

சென்னை: தமிழக அமைச்சரவை வரும் 30 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக வரும் 29ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன்? 5பக்க கடிதத்தில் கட்சி தலைமைமீது குலாம்நபி ஆசாத் கடும் குற்றச்சாட்டு…

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், எழுதி…

குஜராத் சட்டமன்ற தேர்தல்: செப்டம்பர் 5ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்…

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி செப்டம்பர் 5ந்தேதி தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல முதல்கட்ட…

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு –  வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: திமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டு உள்ளதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு! தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதியன் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதான விசாரணை இன்று நடைபெற்று முடிந்த நிலையில்,…

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: குஜராத் மாநில அரசு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, குஜராத் அரசு பதில் அளிக்க…

பரந்தூர் விமான நிலையம் அமைய 12 கிராமங்கள் எதிர்ப்பு: அன்புமணியின் கருத்து கேட்பு கூட்டத்தால் மேலும் சலசலப்பு…

சென்னை: சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விமான நிலையம் அமைய 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு…