Author: A.T.S Pandian

தமிழகத்தில் அக்டோபர் முதல் மின் கட்டண உயர்வு – 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் மாததம் முதல் மின் கட்டணம் உயர்வு அமலாசுகும் என்றும், 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படு உள்ளது என்றும் தமிழக மின்சாரத்துறை…

12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன் தகவல்

வாஷிங்டன்: 12வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க மக்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று…

தமிழகத்தில் 2021ல் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்16.2%, மூத்த குடிமக்கள் கொலை 11.3%, கடத்தல் வழக்குகள் 27.7% அதிகரிப்பு! தேசிய குற்ற ஆவணம் அதிர்ச்சி தகவல்…

சென்னை; தமிழகத்தில் 2021ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 16.2% 2,மூத்த குடிமக்கள் கொலை 11.3 சதவீதம் கடத்தல் வழக்குகள் 27.7% அதிகரித்து உள்ளது என தேசிய…

சென்னையில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது! சங்கர் ஜிவால்

சென்னை: தமிழ்நாட்டில், கொலை, தற்கொலை, முதியோர் கொலை போன்றவை அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம்…

ஆன்லைன் ரம்மி தொடர்பான தமிழகஅரசின் மேல்முறையீடு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: தமிழகஅரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு…

உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை! மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுரை

சென்னை: தேர்வில் தோல்வி காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை என்று மாணவர்களுக்கு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருவெறும்பூர் சட்டமன்றத்…

கோவில்களில் நடத்தப்படும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள்! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: கோவில்கள், வழிபாட்டு ஸ்தலங்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவித்து உள்ளது. சமீபகாலமாக கோயில்களில் நடத்தப்பட்டு வரும் ஆடல்,…

ரூ.2000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது! சேலத்தில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ரூ.2,000கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு, இன்று…

நெல்லையில் ரூ.74.24 கோடி மதிப்பீட்டிலான பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,,,

நெல்லை: திருநெல்வேலியில், ரூ.74.24 கோடி மதிப்பீட்டில் 29 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் முதன் முதலாக அதிக கல்வி…

ஜிஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து பேசக்கூடாதாம்! சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் தடை…

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து வரும் ஜிஸ்கொயர் நிறுவனம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்நிறுவனம் குறித்து பேச பிரபல…