Author: A.T.S Pandian

போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்? காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

சென்னை: போக்சோ வழக்குகளை காவல்துறையினர்எப்படி கையாள வேண்டும்? விசாரணை நடத்தும் முறை, மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது எப்படி? என்பது தொடர்பான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து…

60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கும்பகோணம் கோயில் சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

சென்னை: 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்ட 4 சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை…

நீட் தேர்வு முடிவில் குளறுபடி: ஒரிஜினல் ஓஎம்ஆர் விடைத்தாளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பான மாணவர் தொடர்ந்த வழக்கில், தேர்வு எழுதிய மாணவரின் ஒரிஜினல் ஓஎம்ஆர் தேர்வுதாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தேசிய தேர்வு…

எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த செங்கோட்டையன் உள்பட ஈரோடு மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக…

நடப்பாண்டு மருத்துவக் கலந்தாய்வில் புதிய நடைமுறை! மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்..

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை நடைமுறையை…

வேலுமணி மீதான வழக்கு: விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டித்தது…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், லஞ்சஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பு செய்தும் உத்தரவிட்டு…

தமிழ் மொழி அழகான மொழி – விரைவில் கற்றுக்கொள்வேன்! ராகுல்காந்தி

நாகர்கோவில்: தமிழ் மொழி அழகான மொழி, நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.! ஆனால் அது கடினம். என ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி தனது ஆசையை…

ராணி எலிசபெத் மறைவு: 11ந்தேதி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு உத்தரவு…

டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வரும் 11ந்தேதி அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி…

லட்சம் பேருக்கு கறி விருந்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது அமைச்சர் மூர்த்தி மகன் திருமணம்! திமுக வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் பேச்சு…

மதுரை: தமிழக அமைச்சர் மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் – எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணம் இன்று காலை மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று…

2015 சென்னையை நினைவுபடுத்தும் பெங்களூரு மழை வெள்ளம்! வீடியோக்கள் – புகைப்படங்கள்…

பெங்களூரு: கர்நாட்க மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் நகரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கடுமையாக பாதிக்கப்பட்டு, படகு விடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த…