Author: A.T.S Pandian

நீட் தேர்வு தோல்வி குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம்! ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் பயப்பட வேண்டாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடப்பாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி குறைந்துள்ளது. கடந்த…

மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு பாடத ரூ.1000 நிதியுதவி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை தமிழகஅரசு…

72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு…

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கிற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் தன்மீதான ஊழல்…

ரூ.27ஆயிரம் கோடியில் 14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்! மத்திய மந்திரிசபை ஒப்புதல்

டெல்லி: நாடு முழுவதும் ரூ.27 ஆயிரம் கோடியில் 14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்துக்கும், ரெயில்வே நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விடவும் மத்திய மந்திரிசபை…

இந்த ஆண்டு நீட் தேர்ச்சி குறைவு: தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண்….

சென்னை; நீட் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி மிகக்குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர்…

ராகுலின் இற்றைய பாத யாத்திரையில் பங்கேற்ற அரியலூர் அனிதா குடும்பத்தினர் – நீட் விலக்கு கோரி மனு…

சென்னை: ராகுலின் இற்றைய யாத்திரையில், நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதா குடும்பத்தினர் பங்கேற்றனர். அப்பேது ராகுலிடம் நீட் விலக்கு கோரி மனு…

நீட் தோல்வி; சென்னை அம்பத்தூர் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை; நீட் தேர்வில் தோல்வியில் தோல்வி அடைந்ததால், சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும்…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், பெண்களுக்கான 30% இடங்களை முன்கூட்டியே ஒதுக்கிவிட்டு பணி நியமனங்களை நடத்தக் கூடாது என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த…

பாகிஸ்தான் வெற்றி எதிரொலி: ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல்! வீடியோ

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் -ஆஃப்கானிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரு நாட்டு ரசிகர்களிடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது.…