Author: A.T.S Pandian

இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப குமரி முனையைக் காட்டிலும் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது! ஸ்டாலின்

சென்னை: சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரி முனையைக் காட்டிலும் இந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது” என…

ராகுல்காந்தி இன்று பாத யாத்திரை செல்லும் இடங்கள் விவரம்..

நாகர்கோவில்: பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை செப்டம்பர் 7ந்தேதி அன்று மாலை கன்னியாகுமரி காந்தி மண்டத்தில் இருந்து தொடங்கிய நிலையில், இன்று ராகுல்காந்தி…

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! பிரமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர்…

நெல்லையில் நாளை ரூ.330 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நாகர்கோவில்: 3நாள் பயணமாக தென்மாவட்டங்களுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில், ராகுல்காந்தியின் நடை பயணத்தை தொடங்கிய நிலையில், நாளை திருநெல்வேலியில், ரூ.330 கோடியில் நலத்திட்டங்களை தொடங்க்கி…

ராகுல்காந்தியின் பாத யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த யாத்திரையின் போது, ராகுல்காந்தியுடன் 28 பெண் தொண்டர்களுடன் 118…

படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தார் ராகுல் காந்தி

நாகர்கோவில்: பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை இன்று மாலை தொடங்கும் ராகுல்காந்தி, முன்னதாக, குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு…

காரில் அமரும் அனைவரும் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம்! மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய…

செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் பொதுவிநியோகத் திட்ட (ரேசன் கார்டு) மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

சென்னை: செப்டம்பர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் (ரேசன் கார்ட) சென்னையில் வரும் 10-ம் தேதி நடைபெறும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை…

அண்ணா பிறந்தநாளன்று பள்ளி மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்கிறார்.…

NEET, JEE மற்றும் CUET ஆகியவற்றை இணைக்கும் திட்டம் இல்லை! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: தேசிய தேர்வுகளான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒன்றாக இணைக்கும் முன்மொழிவு எதுவும் மத்தியஅரசிடம் இல்லை என்று மத்தியக்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…