கோயில்களில் சாதி பாகுபாடு கூடாது! உயர்நீதிமன்றம்
மதுரை: கோயில்களில் சாதி பாகுபாடு கூடாது என்றும், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என சென்னை…
மதுரை: கோயில்களில் சாதி பாகுபாடு கூடாது என்றும், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என சென்னை…
சென்னை; மின் கட்டண உயர்வு நியாயமற்றது; திமுக அரசு மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பாமக தலைவர்…
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு குறித்த தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் என அமெரிக்கா…
சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 24ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி…
சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளான செப்டம்பர் 11ந்தேதி “மகாகவி நாள்” என கடைப்பிடிக்கப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நமது தாய்மொழியான தமிழ்…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழநாடு அமைச்சர் கேஎன் நேரு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி…
நாகர்கோவில்: ராகுல்காந்தியின் இன்றைய பாதயாத்திரையின்போது, ஏராளமான பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்த நிலையில், மோடி அரசின் மோமான நிர்வாகத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு இன்றி…
சென்னை: தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம்,…
சென்னை: திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் செப்டம்பர் 15ந்தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய, 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள் வெளியிடப்பட உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் புதிய மின்கட்டணம் என தமிழ்நாடு அரசு அறிவித்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், மின் கட்ட உயர்வு ஏன் என்பது குறித்து, தமிழ்நாடு…