Author: A.T.S Pandian

பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் – மாணவர்கள் எதிர்ப்பு! இது கர்நாடக சம்பவம்..

பெங்களூரு: பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டுமானத்திற்கு சில மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதால், கோவில் கட்டும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு, காங்கிரஸ் எம்எல்ஏ…

12/09/2022; இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,221 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சிகிச்சையில் 47,176 பேர் உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம்…

மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி புகைப்படங்கள்! இது பீகார் சம்பவம்..

பாட்னா: பீகாரின் பிரபலமான மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி, மாநில ஆளுநர் பகு சவுகான் போன்றோரின் படங்கள்…

சமூக ஒற்றுமைக்கு முன்மாதிரி: கருமாரியம்மன் கோவிலில் வடம்பிடித்து தேர் இழுத்தார் அமைச்சர் நாசர்…

திருவேற்காடு: தமிழ்நாட்டில் சமூக ஒற்றுமைக்கு முன்மாதிரியாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அமைச்சர் நாசர் கருமாரியம்மன் கோவில் தேர் இழுத்தார். இது பொதுமக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது. சென்னை…

இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி – ரூ.2கோடி பரிசு – அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி நேரில் பார்க்கலாம்…

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கென சர்வதேச டென்னிஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. சென்னையின் அடையாளங்களின் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்…

‘காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் குறித்து, கார்த்தி சிதம்பரம், சசி தரூர் உட்பட 5 காங். எம்பிக்கள் பரபரப்பு கடிதம்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரத் தின் மகன்…

வங்கக்‍கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ்ல

சென்னை: ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக்‍கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்‍கூடும்…

நீதித் துறையில் பெண்கள் அதிகம் இடம்பெறுவதே புரட்சி மற்றும் வளர்ச்சி! புதுச்சேரியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித், “விரைவில் நீதித் துறையின் அனைத்து இடங்களிலும் பெண்கள் அதிகம்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 11,750 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 23,371 பேர் விண்ணப்பம்! அமைச்சர் பொன்முடி…

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசிய…

நாளை இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினம்! பரமக்குடியில் போலீசார் குவிப்பு…

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருவதுடன், 6,000 போலீசார் குவிக்கப்பட்டு…