டெல்லி ஆம்ஆத்மி அரசு மீதான பேருந்து முறைகேடு புகார்! சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு…
டெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி அரசு பேருந்து கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரிக்கு மாநில ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். ஆனால், நடக்காத முறைகேடு பற்றி சிபிஐ…