Author: A.T.S Pandian

5லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்? மின்கட்டம் உயர்வுக்கு எதிராக 4வது தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்

கோவை: தமிழகஅரசின் மின்கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 4வது நாளாக நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

வன்முறையாளர்களால் தீவைத்தும் அடித்தும் நொறுக்கப்பட்ட தனியார் பள்ளி சீரமைப்பு பணி தொடங்கியது…

கள்ளக்குறிச்சி: மாணவி மரணம் தொடர்பாக வன்முறையாளர்களால் தீவைத்தும் அடித்தும் நொறுக்கப்பட்ட தனியார் பள்ளி சீரமைப்பு பணி சுமார் 68 நாட்களுக்க பிறகு இன்று தொடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி…

அமெரிக்காவில் கோவிட் தொற்றுநோய் முடிந்துவிட்டது! அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு…

வாஷிங்டன்: அமெரிக்காவில் கோவிட் “தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இருந்தாலும், எங்களுக்கு இன்னும் கோவிட் பிரச்சனை உள்ளது. நாங்கள் இன்னும் நிறைய வேலைகளைச்…

19/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.76…

தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு… 965 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா (H1N1) காய்ச்சலால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 965 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில்…

வாடகை பாக்கி கொடுக்காத கடைகளுக்கு ‘சீல்’! எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தது சென்னை மாநகராட்சி….

சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகைக்கு இருக்கும் வியாபாரிகளில், வாடகை பாக்கி செலுத்தாத சுமார் 400 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…

முதுகலை ஆசிரியர் பணியிடம்: மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு

சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு தொடர்பாக மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்…

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம்! இது அரியலூர் சம்பவம்…

அரியலூர்: அரியலூரில் இந்து கோயில் நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம்…

கல்வித் தரத்தை மேம்படுத்த துறைசார்ந்த புதிய பதவிகள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: கல்வித் தரத்தை மேம்படுத்த துறைசார்ந்த புதிய பதவிகள் உருவாக்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து…

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு என ராஷ்டிரபதி பவன் தகவல் வெளியிட்டு உள்ளது. மறைந்த இங்கிலாந்து…