Author: A.T.S Pandian

தசரா பண்டிகை மற்றும் தீபாவளியையொட்டி, தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை: தசரா பண்டிகை மற்றும் தீபாவளியை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே…

திமுக எம்.பி. ராஜாவின் இந்துவிரோத பேச்சை கண்டித்து இன்று புதுச்சேரியில் பந்த் – தமிழக பேருந்துகள் மீது கல்வீசு…

புதுச்சேரி: திமுக எம்.பி. ராஜாவின் இந்துவிரோத பேச்சை கண்டித்து இன்று புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற தமிழக…

தற்கொலை செய்துகொண்ட அமைச்சா் சேகா்பாபுவின் சகோதரா் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு!

சென்னை: அமைச்சா் சேகா்பாபுவின் சகோதரா் வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது ஓட்டேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என…

மின்சார உற்பத்தியை தனியாரிடம் தாரை வார்க்கும் தமிழகஅரசு! சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மின் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

சென்னை: தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தியை தனியாரிடம் கொடுக்க தமிழகஅரசு முனைந்து வருகிறது. இதை எதிர்த்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின் ஊழியர்கள்…

பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசு கொறடா ஆறுமுகம் கேள்வி…

புதுச்சேரி: பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம்…

பெட்ரோல் குண்டு விவகாரத்தை திசை திருப்பும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையை வலியுறுத்தி உள்ளர்.…

ஆர்எஸ்எஸ் ஊர்வல அனுமதியை திரும்பெறக்கோரி திருமாவளவன் மனு தாக்கல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

உறுதிமொழிப் பத்திரம் தந்தால்தான் நகைக்கடன் தள்ளுபடி! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் 5 சரவன் நகைக்கடன் பெற உறுதிமொழிப் பத்திரம் தந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக…

ரஷிய பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

மாஸ்கோ: ரஷிய பள்ளியில் இன்று நடைபெற்ற திடீர் துப்பாக்கி சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில், அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட…