Author: A.T.S Pandian

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கிறார் ஐஐஎஸ்பி செந்தில்குமார்…

சென்னை: கோவையைச் சேர்ந்த தமிழரான செந்தில்குமார், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐஐஎஸ்பி (IISB) எனும் பெயரில் தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் நிறுவனத்தை…

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 10% குறைப்பு! தமிழகஅரசு

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 10% குறைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபச்ச பயன்பாட்டு…

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை…

முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் ஜாபர்சேட் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை

சென்னை: முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்று சர்ச்சைக்குள்ளான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, ஜாபர்சேட் மனைவியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி…

பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் தயார்! சென்னை மாநகராட்சி தகவல்..

சென்னை: சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும்…

தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகஅரசின் இந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு…

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க முடியாதையொட்டி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி…

அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு விளக்கம்!

சென்னை: தமிழகஅரசு வெளியிட்ட அரசாணை 115 கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும்…

அதிக கட்டணம் வசூலிப்பு: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு அறிவித்ததை விட அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து…

கனமழைக்கு வாய்ப்பு; ஆனால் புயலுக்கு வாய்ப்பு இல்லை! சென்னை வானிலை மையம்

சென்னை: வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்; இதனால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால்…