Author: A.T.S Pandian

கல்வி தொலைக்காட்சிக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கும் டெண்டருக்கு உயர் நீதிமன்றம் தடை.!

மதுரை: தமிழகஅரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சி தொடர்பாக டெண்டர் விட உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் அரசு…

தமிழகஅரசின் 20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை! அமைச்சர் ரகுபதி தகவல்..

சென்னை; தமிழகஅரசின் 20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்படும் பல மசோதாக்களுக்கு…

அரசு பள்ளிகளைச் சேர்ந்த 58 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா சென்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

திருச்சி: 58 மாணவர்கள், 5 ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், துபாய் நாட்டுக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறைசார்பில், பள்ளி…

கொரோனாவுக்கு பிறகு தலைநகர் பெண்களிடையே குடிப்பழக்கம் 37% அதிகரிப்பு! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல்…

டெல்லி: கொரோனாவுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் வசிக்கும் பெண்களிடையே குடிப்பழக்கம் 37% அதிகரித்து உள்ளது என ஆய்வு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

10/11/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,016 பேருக்கு கொரோனா பாதிப்பு!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி!

சென்னை: நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார். பிரதமர் வருகையையொட்டி, மதுரை விமான நிலையத்தில்…

மாங்காடு அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… பரபரப்பு…

சென்னை; மாங்காடு அருகே மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில்…

கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி எச்சரிக்கை…

சென்னை: கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் ஓடும் பங்கிங்காம் கால்வாய் உள்பட பல கால்வாய்களில் பொதுமக்கள்,…

சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 18 பேர் வீடுகளில் என்ஐஏ சோதனை…

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களின் இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இன்று கோவை, சென்னை உள்பட 45 இடங்களில்…

தமிழகம் நோக்கி வருகிறது காற்றத்தழுத்த தாழ்வு பகுதி…! பாலச்சந்திரன்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகம் நோக்கி வருகிறது. இதனால் சென்னை உள்பட கடற்படை மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை…