Author: A.T.S Pandian

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்…

டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என நாடாளுமன்றத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி…

துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் இழுத்தடிப்பு: தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு…

டெல்லி: துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்து பல ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், உடனே…

நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மழை வெள்ளப்பாதிப்பை தடுக்கவும் சென்னையில் 10 அடி ஆழத்தில் ‘மினி குளம்’! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மழை வெள்ளப்பாதிப்பை தடுக்கவும் சென்னையில் 10 அடி ஆழத்தில் மினி குளம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி…

தென்பெண்ணை ஆறு நதிநீர் பங்கீடு: 3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க கெடு..

டெல்லி: கர்நாடகா, தமிழ்நாடு இடையேயான தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 3 மாதங்களுக்குள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 18-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு ….

சென்னை: காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 18-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு…

10ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேஷிய விமானம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது…

கோலாலம்பூர்: 10ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் புதிய தகவ்லகள் வெளியாகி உள்ளன. அந்த விமானம், விமானிகளால், திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம்…

உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் முதன்முதலாக உச்சநீதி மன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம் செய்ய பரிந்துரை…

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் முதன்முதலாக உச்சநீதி மன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம்…

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஆவினில் 12 வகை கேக்குகள் அறிமுகம்! அமைச்சர் நாசர்…

சென்னை: ஆவின் பாலகங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் மற்றும் கேக் வகைகளை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார். அரசு பால்பொருள் நிறுவனமான…

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 11 மாவட்டங்களின் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை…

ஈஷாவுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பிய நோட்டீசை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக…