Author: A.T.S Pandian

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு 4 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது…

சென்னை: அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்…

மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு: நேரு ஸ்டேடியத்தில் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில், பள்ளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு என்றும், விளையாட்டு வீரர்களை…

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலி! நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என நாடாளுமன்றத்தில் மத்திய இணை மந்திரி தெரிவித்தார். பாராளுமன்ற குளிர்கால…

கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய நடமாடும் தகனமேடை! முதன்முறையாக ஈரோடு மாநகராட்சியில் அறிமுகம்..

ஈரோடு: கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய நடமாடும் தகனமேடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியுடன், கோவையைச் சேர்ந்த ஆதரவற்ற சடலங்களின் ஆதரவாளனாக செயல்படும் ஆத்மா அறக்கட்டளை…

குட்கா வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் அவகாசம்..

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு மேலும் கால அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம்…

நாமக்கலில் இருந்து முதன்முறையாக மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி! அமைச்சர் நேரு இன்றுமாலை தொடங்கி வைக்கிறார்…

நாமக்கல்: நாமக்கலில் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, இன்று விமானத்தில் மலேசியாவுக்கு முட்டை அனுப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு…

பணிக்கு வராத மதுராந்தகம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் சஸ்பெண்டு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி…

சென்னை: மதுராந்தகம் மருத்துவமனையில் இன்று தமிழ்நாடு மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிக்கு வராத 4 மருத்துவர்களை சஸ்பெண்டு செய்துள்ளதடன், துறைரீதியிலான‘…

அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து…

சென்னை: தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக,…

தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்! செந்தில் பாலாஜி…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை…

மெட்ரோ ரயில் பணி: மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல்…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் விரைவில் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு,…