Author: A.T.S Pandian

2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான தேதிகளை தேசிய தேர்வு வாரியமான நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பு…

ரூ. 115 கோடி மதிப்பீட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள்! நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு….

சென்னை: மாநிலம் முழுவதும் ₨115 கோடி மதிப்பீட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 424 கோடி ரூபாய்…

2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்! அறங்காவலர் குழு அறிவிப்பு…

சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 27ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறங்காவலர் குழு தகவல் வெளியிட்டு உள்ளது. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை…

2023ம் ஆண்டு நடைபெறும் குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு மற்றும் குருப்-4 தேர்வுக்கான தேதிகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு மற்றும் குருப்-4 தேர்வுக்கான தேதிகளை வெளியிட்டது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. மேலுமை, 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட உள்ள…

வார ராசிபலன்: 16.12.2022 முதல் 22.12.2022வரை! வேதாகோபாலன்,

மேஷம் தொழில் வியாபாரம் நல்லா நடக்கும். ஆர்டர்கள் அதிகமாக் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி…

உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு! தமிழகஅரசு

சென்னை: உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்த மாற்றம் உருவாகும் என மூத்தவர் மு.க.ஸ்டாலின்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணையை மீண்டும் ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. சென்னை கடந்த…

பள்ளிகளில் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் சிசிடிவி 636 காமிராக்கள்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 636 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி…

அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக 4000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை! அரசாணை வெளியீடு…

சென்னை: அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக 4000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி…

நாளை 100வது நாள்: ராகுல்காந்தி நடைபயணத்தை கோலாகலமாக கொண்டாட கே.எஸ்.அழகிரி அழைப்பு…

சென்னை: பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியின் நடைபயணம் நாளை 100-வது நாளை எட்டுகிறது. இதை கோலாகலமாக கொண்டாட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…