Author: Nivetha

இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 108 நாடுகள் அனுமதி! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 108 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளதாக மத்தியஅரசு கூறியுள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம்…. தலைவர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி…

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்திய நாட்டின் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் அவரது டெல்லி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்ல சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு…

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாவட்ட ஆட்சிய விஜயராணி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும்…

‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’, சதுப்புநில சூழலியல் பூங்கா, மும்பை தமிழ்சங்க கட்டிடம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’, பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா திறப்பு மற்றும் நவி மும்பை தமிழ்சங்க கட்டிடம் உள்பட பல்வேறு நிகழ்வுகளை முதல்வர் ஸ்டாலின்…

30/11/2021 8.00 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 115 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று…

கொரோனா கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை முதல் தர்ணா போராட்டம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், நாளை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது…

வேலுர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து வீதி வீதியாகச் சென்று ஆய்வு நடத்துவேன்! அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: வேலுர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குகுறித்து வீதி வீதியாகச் சென்று ஆய்வு நடத்துவேன் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில்…

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு – நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விரிவான அறிக்கை…

சென்னை: வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு – நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விரிவான அறிக்கை எவெளியிட்டு உள்ளார். அதில், பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முழு…

புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை அகற்றுங்கள்! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை 4 வாரத்துக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம் அரசு நிலங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்…