Author: Nivetha

மீண்டும் கலைவாணர் அரங்கத்துக்கு மாறுகிறது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்….

சென்னை: கொரோனா அதிகரிப்பு காரணமாக தமிழநாடு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால், புத்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா…

தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி நேற்றைய மது விற்பனை ரூ.147.69 கோடி….

சென்னை: புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று மட்டும் ரூ.147.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது சென்ற ஆண்டை விட குறைவு என அதிகாரிகள் அங்கலாய்த்துள்ளனர். கொரோனா…

ஆங்கிலப் புத்தாண்டு: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மலர் அஞ்சலி

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று 2022ம் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.…

தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்…

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடற்கரையை ஒட்டி (4.2…

25/12/2021 7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 606 பேருக்கு கொரோனா தொற்று – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 606 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக தொடர்கிறது. மேலும் தமிழ்நாட்டில் நாளை (ஞாயிறு)…

கள்ளக்காதலால் கணவரை அடித்து கொன்று பேரலில் அடைத்த மனைவி! சேலத்தில் அதிர்ச்சி

சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைதுசெய்தனர். இதனால் 2…

சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை…

எர்ணாகுளம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று அய்யப்பனுக்கு தங்க அங்கி சாத்தி விசேஷ பூஜை செய்யப்பட்டது. கார்த்திகை மாத சீசனையொட்டி,…

கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்! அறநிலையத்துறை

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்…

அஸ்ட்ராஜெனெகா  தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைகிறது என்பது தவறு! இந்திய மருத்துவ நிபுணர்கள் தகவல்…

டெல்லி: அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறையத்தொடங்குகிறது என்பது தவறானது என இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியான…

அரசு வேலை மோசடி: எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது..

சென்னை: அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின், முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இவரை…