புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல்! ராகுல் காந்தி
டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான…
டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான…
மும்பை: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும், அவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்றும், மும்பை…
டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்ட வாபஸ் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கை குறித்து மத்திய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்…
சென்னை: மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மழை…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 10,967 பேர் குணமடைந்து உள்ளதுடன், 465 பேர் உயிரிழந்துள்ளனர்.…
சென்னை: புதிய வகை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடுகளையும், உலக மக்களின்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் 2027 ஜனவரி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள்…
டெல்லி: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டருந்த டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. முதல்கட்டமாக 14 நாடுகளுக்கு வணிக…
சென்னை: பெய்து வரும் தொடர் மழையால்,சென்னையில் உள்ள சுரங்கபாதைகள் மீண்டும் மழைநீரால் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.நகர்…
தூத்துக்குடி: ரூ.1 கோடி மதிப்புடைய முந்திரி பருப்பு ஏற்றி வந்த லாரியை கடத்திய முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.…