Author: Nivetha

புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல்! ராகுல் காந்தி

டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான…

புதிய வகை கொரோனா எதிரொலி: தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு…

மும்பை: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும், அவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்றும், மும்பை…

குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்டம் வாபஸ் மசோதா தாக்கல்! மத்தியஅமைச்சர் தோமர் அறிவிப்பு…

டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்ட வாபஸ் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கை குறித்து மத்திய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்…

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மழை…

27/11/2021: இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் 121.06 கோடியாக உயர்வு, கடந்த 24மணி நேரத்தில் 8,318 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 10,967 பேர் குணமடைந்து உள்ளதுடன், 465 பேர் உயிரிழந்துள்ளனர்.…

புதிய வகை கொரோனா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை…

சென்னை: புதிய வகை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடுகளையும், உலக மக்களின்…

தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் 2027 ஜனவரி வரை நீட்டிப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் 2027 ஜனவரி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள்…

டிசம்பர் 15 முதல் வணிக ரீதியிலான சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது!

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டருந்த டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. முதல்கட்டமாக 14 நாடுகளுக்கு வணிக…

சென்னையில் சுரங்கபாதைகள் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: பெய்து வரும் தொடர் மழையால்,சென்னையில் உள்ள சுரங்கபாதைகள் மீண்டும் மழைநீரால் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.நகர்…

ரூ. 1கோடி மதிப்பிலான முந்திரியுடன் லாரியை கடத்திய முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது!

தூத்துக்குடி: ரூ.1 கோடி மதிப்புடைய முந்திரி பருப்பு ஏற்றி வந்த லாரியை கடத்திய முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.…