Author: Nivetha

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 3ஆயிரம் கனஅடியாக உயர்வு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 3ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும்…

தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்! 10மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன், 10மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும்…

மீண்டும் மிதக்கும் சென்னை; சுரங்கப்பாதைகள் நிரம்பின; சாலை-வீடுகளில் வெள்ளம்; போக்குவரத்து தடை; பொதுமக்கள் அவதி….

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னை இந்த வருடத்தில் 2வது முறையாக மீண்டும் வெள்ளத்தில்…

தொடரும் மழை பாதிப்பு: தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் தொடரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி…

கனமழை எதிரொலி: தமிழகம் முழுவதும் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…

சென்னை: தமிழகத்தில் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாவட்டங்களுக்கு…

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் நிகழ்ச்சியில் வாரிசு அரசியலை விமர்சித்த பிரதமர்! காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு…

டெல்லி: நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சியை காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ளன.…

700 பேரில் முஸ்லிம் சிறைவாசிள் விடுதலை கிடையாதா? ஜவாஹிருல்லா எம்எல்ஏ கோபம்…

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நன்னடத்தையின் பேரில் விடுதலையாகும் கைதிகளில் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்களா என கேள்வி எழுப்பி உள்ள திமுக கூட்டணி கட்சியான…

தமிழ்நாடு முழுவதும் 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 38ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக…

26/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 10,549 பேருக்கு கொரோனா.. 488 பேர் உயிரிழப்பு

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து அறிவித்து உள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி…

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி…

புனே: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை…