Author: Nivetha

இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது சென்னை பல்கலைக்கழகம்!

சென்னை: இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் சென்னை பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று காணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் பள்ளி கல்லூரிகள்…

100 ஆண்டுகள் இல்லாத அளவில் இந்து சமய அறநிலையத்துறையில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: 100 ஆண்டுகளாக இல்லாத அளவில் இந்து சமய அறநிலையத்துறையில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என…

12-14 வயத்துக்குட்ட 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை! மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி: 12-14 வயத்துக்குட்ட 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்குத் கொரோனா தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 99 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 99 கட்டிடங்களுக்கு மாநகராட்சி சீல் வைக்கப்படும் என குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலைகளும் உயர்வு! 4 சதவீதம் உயா்த்த டொயோட்டா, பிஎம்டபிள்யு முடிவு…

டெல்லி: எரிபொருட்களின் விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் நெருக்கடி போன்ற காரணங்களால், நாட்டில் விலைவாசிகளும் உயரத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே மருந்து பொருட்கள் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டு…

பஞ்சாப் முதல்வரின் தரமான சம்பவம்: லஞ்சம் பெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்பு உதவி எண் அறிவிப்பு!

சென்னை: பஞ்சாப் மாநிலத்தில், அரசு அதிகாரிகள் மக்கள் பணிக்கு லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள பஞ்சாப் புதிய முதல்வர் பகவந்த் மான், அதற்கான…

மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த முடிவு!

கோவில்பட்டி: தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவயைன மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தீப்பெட்டி பண்டல் விலை ₹300ல் இருந்து ₹350 ஆக உயர்த்த கோவில்பட்டி யில் இன்று நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்…

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க முடியாது! சட்டப்பேரவையில் அமைச்சர் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam), டி.என்.பி.எஸ் சி – ஆதார் இணைப்பு கட்டாயம்…

அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு பணியில் முன்னுரிமை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா…

நிலம் உரிமை தொடர்பான வழக்கில் ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம்

சென்னை: நிலம் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து, தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளை கைது செய்ய உயர்நீதிமன்ற…