நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி தற்கொலை!
சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம்…
சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம்…
சென்னை: மாநில அரசின் ஓய்வூதியம் பெரும் நபர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அஞ்சல்துறை சார்பில்…
கீவ்: உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை ஏவுகணைக்கொண்டு தாக்கி சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இந்த தாக்கதலில் ஏராளமான பொதுமக்களும் பலியாகி வரும் நிலையில், தற்போது,…
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 115 அடியை கடந்த நிலையில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய…
சென்னை: முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…
மேஷம் தொழில்துறைகள் முன்னேற்றமடையும். பண வரவு அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீங்க. குடும்பத்துல தேவையில்லாத சிக்கலை உண்டாக்காதீங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி…
விருதுநகர்; சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி அளித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்த உள்ளது. வைகாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதேசத்தை…
மாமல்லபுரம்: மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலை செய்தால் திமுகவுக்கு எதிர்த்து குரல் கொடுக்க தயங்க மாட்டோம், தட்டி கேட்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் உள்பட முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படாதது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச்செயலாளர், மாநகராட்சி ஆணையருக்கு கடும்…
சென்னை: ரூ.290 கோடியில் கோவையில் கட்டப்பட்டுள்ள இரண்டு மேம்பாலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். சென்னை தலைமைச்…