Author: Nivetha

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு…

சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை நோய் தொற்று பரவல் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வெளிநாடுகளை சேர்ந்த…

அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி: மத்தியஅரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், அரிசி கடைகள் வேலை நிறுத்தம்….

சென்னை: மத்தியஅரசு அரிசி மூட்டைக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், அரிசி கடைகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த…

மத்தியஅரசின் கியூட் தேர்வு குழப்பம்: தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

டெல்லி: மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பிரிவில் சேருவதற்காக நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு தேர்வின்போது, தேர்வு மையங்கள் குளறுபடி காரணமாக ஏராளமானோர்…

ஜூலை 18ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’: பள்ளிகளில் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

சென்னை: தமிழகஅரசு ‘ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள்’ என கடந்த ஆண்டு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை…

ஓபிஎஸ் பதவி பறிப்பு? அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழகஅரசு சீல் வைத்துள்ளதால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னையில் உள்ள அடையாறு கிரவுண்ட் பிளாசா…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் திமுக எம்.பி.க்கள்…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு…

மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை தாக்கிய மயிலாப்பூர் நகைக்கடைக்கு ‘சீல்’!

சென்னை: சென்னை மயிலாப்பூர் பஜார் ரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில், மாஸ்க் அணியாததற்காக, அபராதம் போட்ட, மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் பெரும்…

16/07/22: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,044 பேரக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பும்…

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது…

பம்பா: ஆடி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. பிரசித்தி பெற்ற…