120 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு…
சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர்…
சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர்…
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை நோய் தொற்று பரவல் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வெளிநாடுகளை சேர்ந்த…
சென்னை: மத்தியஅரசு அரிசி மூட்டைக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், அரிசி கடைகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த…
டெல்லி: மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பிரிவில் சேருவதற்காக நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு தேர்வின்போது, தேர்வு மையங்கள் குளறுபடி காரணமாக ஏராளமானோர்…
சென்னை: தமிழகஅரசு ‘ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள்’ என கடந்த ஆண்டு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை…
சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழகஅரசு சீல் வைத்துள்ளதால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னையில் உள்ள அடையாறு கிரவுண்ட் பிளாசா…
சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு…
சென்னை: சென்னை மயிலாப்பூர் பஜார் ரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில், மாஸ்க் அணியாததற்காக, அபராதம் போட்ட, மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் பெரும்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பும்…
பம்பா: ஆடி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. பிரசித்தி பெற்ற…