Author: Nivetha

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் – நவ. 9-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் நவம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்…

2வது நாள் யாத்திரை தொடங்கியது.. பிஆர்.பாண்டியன், கிராம சமையல் யூ டியூப் சேனலின் நிர்வாகி, சுதந்திர போராட்ட தியாகி பங்கேற்பு…

நாகர்கோவில்: குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி, இன்று 3வது நாள் யாத்திரையை நாகர்கோவிலில் இருந்து காலை7மணிக்கு தொடங்கினார்.…

வார ராசிபலன்: 9.9.2022  முதல் 15.9.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் மனசுல அமைதியும் நிம்மதியும் உண்டாகும். ரிலேடிவ்ஸ் ஆதரவு உற்சாகத்தை கொடுக்கும். பிசினஸில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பாங்க. தேவையில்லாத செலவுகளை இழுத்துக்…

இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…

சென்னை: இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து தொழில்வரி,…

பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பினார்…

கொழும்பு: நாட்டை பொருளாதார நெருக்குடிக்குள் தள்ளிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு தப்பி ஓடி பல நாடுகளில் தஞ்சமடைந்து இருந்த நிலையில்,…

குமரியில் 7ந்தேதி நடைபெறும் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் 50ஆயிரம் பங்கேற்க ஏற்பாடு… பிரமாண்ட மேடை அமைப்பு…

நாகர்கோவில்: நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி 150 நாட்கள் பாத யாத்திரை தொடங்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது பயணத்தை குமரியில் தொடங்குகிறார். இதையொட்டி செப்டம்பர் 7ந்தேதி குமரி…

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நியமனம்!

டெல்லி: தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சந்திரசூட்-ஐ நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். உச்சநிதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான…

03/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,219 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,219 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை…

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா…

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்…