Author: Nivetha

நாகர்கோவிலில் மார்ச் 6-ந்தேதி தோள் சீலை போராட்ட மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ச் 6-ந்தேதி தோள் சீலை போராட்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க…

குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2 பிரதான தோ்வு இன்று…

போதைக்கு எதிராக ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் கையெழுத்திட்டார் நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் போதைக்கு எதிராக ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் மாநிலம் முழுவதும் குளறுபடி… கூடுதல் நேரம் வழங்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் கூடுதல் நேரம் வழங்கப்படும்…

திமுகவின் அடித்தளம், குருகுலம் ஈரோடுதான்; மகளிருக்கு மாதந்தோறும் ₹1000! தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் தகவல்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, அதனுடன் சொல்லதை…

சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டி எண்ணிக்கை 6 ஆக உயத்த நிர்வாகம் முடிவு…

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை 4லிருந்து 6 ஆக உயர்த்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்ருதுள்ளனர். சென்னையில் இயக்கப்பட்டு வரும்…

அரசு மற்றும் உதவிபெறும் இல்ல குழந்தைகளுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டி தேதிகள் அறிவிப்பு…

சென்னை: அரசு மற்றும் உதவி பெறும் இல்லங்களின் மூலம் படித்து வரும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிfள் நாளை மறுதினம் முரதல் (பிப்.27, 28) 2 நாட்கள் சென்னையில்…

மாற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம்! தமிழக அரசு.

சென்னை: மாற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம் என தமிழக அரசு. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழக…

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 28ந்தேதி முதல் ஹால்டிக்கெட்!

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், பிப்ரவரி 28-ம் தேதி முதல், ‘ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஈரோடு: ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடியும் நிலையில், காலை 10 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். திமுக கூட்டணியைச்…