Author: Nivetha

ஸ்டிரைக் தீவிரம்: 8ந்தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது!

சேலம்: தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் கடந்த மாதம் 30ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரி உயர்வை ரத்து செய்யவும்,…

வைகோ கைது ஏன்?: அவைத்தலைவர் சு.துரைசாமி விளக்கம்

சென்னை: வைகோ கைது செய்யப்படும் சூழல் உருவாகக் காரணம் என்ன என்பதை, அக்கட்சி அவைத் தலைவர் துரைசாமி விளக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத்தமிழர்கள்படுகொலையைத்…

வேளாண் வங்கி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கடந்த…

நாளை ஐபிஎல் தொடக்கவிழா: ஹைதராபாத்தில் கோலாகலம்!

ஹைதராபாத், இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர் (ஐபிஎல்) நாளை தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நகரில்…

மதுபான விற்பனை: சகலமும் பிராடு மயம்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுபான கடைகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்போராட்டம், டிசம்பர் 31ந்தேதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழியாக…

இந்தியாவின் டாப் 100 கல்லூரிகளில் 37 தமிழகத்தில்!

டில்லி, நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்து மத்திய மனிதவளத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது உள்ளது. இந்தியாவின் டாப் 10 தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாட்டில் ஐஐடி முதல் இடத்தை…

வரலாற்றில் சில திருத்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா?

வரலாற்றில் சில திருத்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா?- அத்தியாயம் -3 இரா. மன்னர் மன்னன் பெண்களின் நாற்பண்புகளாக

பெண்கள் ஹாக்கி: அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா!

வான்கூவர், பெண்களுக்கான ஹாக்கி வேர்ல்டு லீக் ரவுண்டு சுற்றின் 2வது லீக் போட்டியில், இந்திய அணி பெலாரசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. கனடாவில் உள்ள மேற்கு வான்கூவர்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – சுசோபனா – துரை நாகராஜன்

அத்தியாயம் – 17 சுசோபனா குதிரையின் முதுகில் துவண்டுபோய் படுத்திருந்தான் பரிக்ஷூத். தாகத்தால் வறண்ட நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டியிருந்தது. தூரத்திலே பறவைகளைக் கண்டப்பிறகுதான்

ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க நெடுஞ்சாலை! மோடி திறந்து வைத்தார்!!

ஸ்ரீநகர், காஷ்மீரில் ஆசியாவின் மிகநீளான குகை நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த குகை நெடுஞ்சாலை ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சுமார்…