Author: Nivetha

தப்பு செஞ்சாங்க..ஆனா குற்றவாளி இல்ல…

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாமரனைவிட படிச்சவன் குழப்பினா அக்கப்போரா இருக்கும் என்பார்கள்… இங்கே உச்சநீதிமன்றம் குழப்பினால் மண்டையே ரிவர்சுல சுத்துது.. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட…

தினம் தினம் பணம் – பரிசு: தொப்பி அணி புது டிரண்ட்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு, தினகரன் அணியினர், தினம் தினம், விதவிதமான பரிசுப் பொருட்களும், பணமும் வழங்கி அசத்தி வருகின்றனர். ஏப்ரல் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற…

தபால் அட்டையில் தலாக் சொன்னவர் கைது!

ஐதராபாத், ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனீஃப் (38), என்ற இஸ்லாமியர், திருமணமான மூன்று வாரங்களில், தனது மனைவிக்கு தபால் அட்டை மூலம் தலாக் என எழுதி கடிதத்தை…

பலகோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை விற்க முயன்ற தி.மு.கவினர் இருவர் கைது!

தஞ்சாவூர், மரகத லிங்கத்தை கடத்திய திமுகவினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நவரத்தினங்களில்ஒன்றானது மரகதம். தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க கோவில்களில் மரகத கல்லால் ஆன சிலைகள் காணப்படுகிறது.…

ஆர்.கே. நகர்: தொப்பி 4000.. சூரியன் 1000

மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவன் (பா. ஏகலைவன்) அவர்களது முகநூல் பதிவு: இரவு எட்டு மணிக்கு (ஆர்.கே. நகர்) தொகுதி பக்கம் சென்றிருந்தேன். முக்கிய சிலரை சந்தித்து பேசியதிலிருந்து……

கெஜ்ரிவாலிடம் பணம் வாங்காமலே வாதாடப்போகிறேன்! ஜெத்மலானி

டில்லி, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் பணம் வாங்காமலேயே அவருக்காக வாதாடிப் போகிறேன் என்றும், அவர் ஏழையான முதல்வர் என்றும் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார். கெஜ்ரிவால் மீது மத்திய நிதியமைச்சர்…

இ-விசா: இனி 60 நாட்கள் செல்லும்! ராஜ்நாத்சிங்

டில்லி, இ-விசா எனப்படும் மின்னணு விசாக்கள் பெற்ற வெளிநாட்டு பயணிகள் இனி இந்தியாவில் 2 மாதங்கள் தங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: கடந்த மாதம் 26ந்தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை,எல்ல தாண்டியதாக கூறி…

மாமல்லபுரத்தில் ஜெர்மன் பெண் பலாத்காரம்: குற்றவாளியின் படம் வெளியீடு!

மாமல்லபுரம், ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த…