நீட் எதிர்ப்பு: சென்னையை முடக்கிய அரசு பள்ளி மாணவிகள்! போக்குவரத்து பாதிப்பு
சென்னை, சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியல் செய்தனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…
சென்னை, சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியல் செய்தனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…
7. எங்கே பிராமணன்? – த.நா.கோபாலன் திமுகவின் அசுர வளர்ச்சியாலும், அரசியலதிகாரத்தை இழந்துவிட்டதாலும் முற்றிலும் மனமுடைந்து போயி ருந்த பிராமணர்களுக்கு அருமருந்தாக அமைந்தவர் சோ. ஆட்சியாளர்களின் தவறுகளை,…
டில்லி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கமான ஏஐசிடிஇ நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் 31 கல்லூரிகள்…
அரியலூர், நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண் எடுத்தும் மருத்துவ படிப்பு கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அளிப்பதாக…
கோவை: கோவையில் ஏற்கனவே உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க முயற்சித்ததால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் அந்த கடையை அடித்து உடைத்து…
டில்லி, 27 ஆண்டுகளுக்கு முன்பு அத்வானியை கைது செய்த கலெக்டருக்கு அமைச்சர் பதவி கொடுத்து மோடி கவுரவப்படுத்தி உள்ளார். இது பா.ஜ.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி…
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. உலக டென்னிஸ் விளையாட்டில் சூப்பர் ஸ்டாராக விளையாடி வரும் செரினா வில்லியம்ஸ் தனது காதலர்,…
சென்னை, உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் கேம் விளையாடிய வடசென்னை பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையை தூண்டும் புளுவேல்…
கோவை: நீட் காரணமாக தனது கனவு படிப்பான மருத்துவம் படிக்க முடியாத காரணத்தால் மனம் உடைந்த மாணவி அனிதா தற்கொலை கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும்…
லக்னோ: கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த டாக்டர் கபீர் கான் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி…