Author: Nivetha

பரோல் இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் சசிகலா இன்று சிறைக்கு திரும்புகிறார்?

தஞ்சாவூர்: கணவர் நடராசன் மறைவுக்காக 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, இன்னும் 4 நாட்கள் பரோல் உள்ள நிலையில் இன்று பெங்களூர் சிறைக்கு திரும்ப இருப்பதாக…

நியூட்ரினோ எதிர்ப்பு: வைகோ நடைபயணம் இன்று மதுரையில் தொடக்கம்

மதுரை: தேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு நடைபயணத்தை மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தொடங்குகிறார் . இந்த நடைபயணத்தை திமுக…

இன்று பங்குனி உத்திரம்: குலதெய்வ வழிபாடு முக்கியம்

இன்று பங்குனி உத்திரம் 30.3.2018 | பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை.! பங்குனி உத்திரம் என்பது அறுபடை வீடு முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாக இந்துக்களால்…

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று அறுபத்து மூவர் திருவிழா

(பைல் படம்)மயிலாப்பூர் கற்பாகாம்பாள் சமேத கபாலீசுவரர் கோயிலில் இன்று அறுபத்து மூவர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மயிலை கபாலீசுவரர் கோவிலின் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான…

வரும் சனிக்கிழமை வங்கிகள் இரவு 8 மணி வரை இயங்கும்: அகில இந்திய வங்கிகளின் அதிகாரிகள் கூட்டமைப்பு

சென்னை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என செய்திகள் பரவி வரும் நிலையில், வங்கிகள் இயங்கும விவரம் குறித்து அகில இந்திய வங்கிகளின் அதிகாரிகள் கூட்டமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது.…

வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம்: குலதெய்வ வழிபாடு முக்கியம்

இந்த வருடம் உத்திரம் நாள் : 30.3.2018 | பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை.! பங்குனி உத்திரம் என்பது அறுபடை வீடு முருகனுக்குரிய சிறப்பு விரத…

டொனால்டு டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு: இந்தியா வரவேற்பு

டில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த…

இலங்கை கலவரம்: முடக்கப்பட்ட சமூக வலைதளங்கள் இன்றுமுதல் செயல்படும்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் காரணமாக கடந்த 3 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய தள சேவை இன்றுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இலங்கையில்…

கா.மே.வா. விவகாரம்: முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அவசர கூட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளரின் விளக்கம் குறித்தும், நேற்று நடைபெற்ற கா.மே.வா. அமைப்பது குறித்து நடைபெற்ற அதிகாரிகளின் மட்டத்திலான ஆலோசனை குறித்தும்…