பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு: சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, அதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.…