Author: Mullai Ravi

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,093 ஆகி மொத்தம் 1,20,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…

இன்றும் சென்னையில் கன மழை : வாகன ஓட்டிகள் அவதி

சென்னை இன்றும் சென்னையில் மழை பெய்ததால் சாலைகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். நேற்று போல் இன்றும் சென்னையில் கன மழை பெய்தது. இதற்குத் தென்மேற்கு…

பிற்படுத்தப்பட்டோர் கல்வி ஒதுக்கீட்டுக்கு சோனியா காந்தி ஆதரவு

டில்லி மருத்துவக்கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்துக்கு தமது முழு ஆதரவை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்வி பட்டப்படிப்பு மற்றும்…

குஜராத் : முதல் கட்ட ஊரடங்கு நிவாரண நிதி ரூ.1000க்கு இன்னும் காத்திருக்கும் கட்டுமான தொழிலாளர்கள்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் 40% கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ஊரடங்கு நிவாரண தொகை ரூ. 1000 இன்னும் அளிக்கப்படவில்லை. குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

வில்வம்

வில்வம் வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் #பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. வீடுகளில் வில்வ…

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாதா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது. மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கை…

மாநிலங்களுக்கு ஜி எஸ் டி நிலுவை வழங்க இயலாத மத்திய அரசு : மத்திய நிதிச் செயலர்

டில்லி மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க இயலாத நிலையில் உள்ளதாகப் பாராளுமன்ற நிதி நிலைக்குழு கூட்டத்தில் நிதிச் செயலர் அஜய் பூஷன் பாண்டே…

ஆலயதரிசனம்.. சொரிமுத்து ஐயனார் கோயில்..

ஆலயதரிசனம்.. சொரிமுத்து ஐயனார் கோயில்.. முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதை போல ஐயப்பனுக்கும் சொரிமுத்து ஐயனார் கோயில் அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என அறுபடைவீடு…

சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா.

சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்சும் உயிர் இழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ.…

சென்னையில் அடுத்த மாதமும்  பஸ்கள் ஓடாது..

சென்னையில் அடுத்த மாதமும் பஸ்கள் ஓடாது.. தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் ( வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. ஊரடங்கை நீடிப்பதா ? வேண்டாமா? என்பது குறித்து…