’’பாகுபலி’’ இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா..
’’பாகுபலி’’ இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா.. ’பாகுபலி’ , பாகுபலி- 2 ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சினிமா உலகின் நம்பர் -1 இயக்குநராகக் கருதப்படுகிறார். தற்போது…
’’பாகுபலி’’ இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா.. ’பாகுபலி’ , பாகுபலி- 2 ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சினிமா உலகின் நம்பர் -1 இயக்குநராகக் கருதப்படுகிறார். தற்போது…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல்…
டில்லி மோடி அரசு திவால் சட்டத்தை நீர்த்துப் போக வைக்க தனக்கு அழுத்தம் அளித்ததாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தாம் எழுதிய புத்தகத்தில்…
பாட்னா பீகார் மாநிலத்தில் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலில் அறிவித்த அரசு பிறகு அதைத் திரும்பப் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
கொச்சி கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் தனது பழைய பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்ற உள்ளது. கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்தில்…
சென்னை யு டியூப் பதிவர் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரபல யூ டியூப் பதிவர் மாரிதாஸ்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,84,384 ஆக உயர்ந்து 35,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 52,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,71,70,522 ஆகி இதுவரை 6,69,235 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,84,024 பேர் அதிகரித்து…
ஏகாதசிக்கு என்ன செய்ய வேண்டும்… நம் தர்மத்தில் கூறப்படும் பல்வேறு ஸ்லோகங்கள் வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு பொருளும் உள்ளார்ந்து ஆராய்கையில் ஆழமான வேறு பொருளையும் விசேடமாகும்.அதன்படியான ஒரு…
டில்லி டில்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,035 ஆகி மொத்தம் 1,33,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இன்று…