Author: Mullai Ravi

ராமர் கோவில் கட்டுமானப்பணி இன்று அயோத்தியில் ஆரம்பம்

அயோத்தி இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி தொடங்க உள்ளது. கடந்த 5 ஆம் தேதி அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடந்தது. இதில்…

சுதந்திர தினம் : விற்பனைக்கு வந்துள்ள மூவர்ண முகக் கவசம் 

நொய்டா நொய்டாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண முகக் கவசம் விற்பனைக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில்…

பதினாறு வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாஜகவைச் சேர்ந்தவர் கைது

சென்னை சென்னை ஆவடி அருகே பதினாறு வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த பாஜகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடி அருகே உள்ள…

இ பாஸ் முறை இப்போதைக்கு ரத்து இல்லை : தமிழக முதல்வர் திட்டவட்டம்

திருநெல்வேலி தமிழகத்தில் இ பாஸ் முறை இப்போதைக்கு ரத்டு செய்யப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். நேற்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் தமிழக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.86 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,86,864 ஆக உயர்ந்து 42,578 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 61,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.95 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,95,23,687 ஆகி இதுவரை 7,12,951 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,184 பேர் அதிகரித்து…

கிருஷ்ணர் திருப்பாதத்தின் மகிமை

கிருஷ்ணர் திருப்பாதத்தின் மகிமை ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல வாய்ந்தவர் கண்ணன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று “திருவடிக் கோலம்’ இடப்படுகிறது.…

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 4,90,262 ஆனது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா…

மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் ஊக்கத் தொகை : கெஜ்ரிவால்

டில்லி மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். நாடெங்கும் சுற்றுச் சூழல் பாதிப்பு…

மோடி அரசு எனது எச்சரிக்கையைக் கவனிக்கத் தவறி விட்டது : ராகுல் காந்தி

டில்லி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை அடையும் எனத் தாம் எச்சரித்ததை மோடி அரசு கவனிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று…