Author: Mullai Ravi

நடிகர் சுஷாந்த் மரணம் : உத்தவ் மகனை நோக்கி பாயும் தோட்டாக்கள்..

நடிகர் சுஷாந்த் மரணம் : உத்தவ் மகனை நோக்கி பாயும் தோட்டாக்கள்.. கொரோனா, ஊரடங்கு, கோழிக்கோடு விமான விபத்து, மூணாறு நிலச்சரிவு ஆகிய விஷயங்களைத் தாண்டி, இந்தி…

விஷம் கக்கும்  விவாத மேடைகள் : காங்கிரஸ் கொந்தளிப்பு..

விஷம் கக்கும் விவாத மேடைகள் : காங்கிரஸ் கொந்தளிப்பு.. தனியார் செய்தி சேனல்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள், விஷமம் விதைக்கும் நச்சு பிரச்சார மேடைகளாக உருமாறி இருப்பது…

மருந்து சீட்டை பெரிய எழுத்தில் எழுத  டாக்டர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

மருந்து சீட்டை பெரிய எழுத்தில் எழுத டாக்டர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் ஒடிசா மாநில உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே.…

கொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

சென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர் உடலில் இருந்து பிளாஸ்மா…

அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்

வாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதுவரை சுமார்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.59  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 64,142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,10,69,091 ஆகி இதுவரை 7,52,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,555…

மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவில்

மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவில் சுவாமி : காமாட்சி (ஆதி காமாட்சி, தவக்காமாட்சி). தலவிருட்சம் : மாமரம். தலச்சிறப்பு : அம்மன் ஒற்றைக் காலில் தவம் செய்த…

இந்திய தனியார் ரயில் திட்டக் கூட்டத்தில் 23 நிறுவனங்கள் பங்கேற்பு

டில்லி ரயில்களை இயக்குவது குறித்த விண்ணப்பத்துக்கு முந்தைய கூட்டத்தில் 23 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய பொதுத் துறைகளில் மிகப் பெரியதான ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பை…

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னை நகரில் பராமரிப்பு பணி காரணமாகப் பல பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் நாளை மின் வாரியம் பராமரிப்புப் பணிகளை நடத்த…