Author: Mullai Ravi

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை  வெளியிட்டது, பாகிஸ்தான்..

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது, பாகிஸ்தான்.. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர்க் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் உலக…

பஞ்சமி விரதம் குறித்த விவரங்கள்

இன்று 23.08.2020 ஆவணி மாதம் 07ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை….. பஞ்சமி திதி……. சித்திரை நட்சத்திரம்…… சப்த மாதர்களில் ஐந்தாவதாகத் தோன்றியவளான வாராஹியை வழிபட உகந்த இன்றைய பஞ்சமி…

முகநூல் நிர்வாகிகளுக்கு சசிதரூர் தலைமையிலான குழு சம்மன் : முழு விவரம்

டில்லி செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று சசி தரூர் தலைமையில் ஆன நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முகநூல் நிர்வாகிகளுக்குச் சம்மன் அனுப்பி உள்ளது கடந்த…

மும்பை தாதா தாவூத் இப்ரகீம் கராச்சியில் இருக்கிறார் : பாகிஸ்தான் ஒப்புதல்

இஸ்லாமாபாத் இந்திய அரசு தேடி வரும் மும்பை தாதா தாவூத் இப்ரகீம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசிப்பதைப் பாகிஸ்தான் அரசு முதல் முறையாக ஒப்புக கொண்டுள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30.43  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,43,436 ஆக உயர்ந்து 56,846 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 70,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.33 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,33,70,910 ஆகி இதுவரை 8,07,943 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,622…

அருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்:-  திருக்காரகம்.

அருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்:- திருக்காரகம். மூலவர்: கருணாகரப் பெருமாள் தாயார்: பத்மாமணி நாச்சியார், ரமாமணி நாச்சியார் உற்சவர்: கருணாகரப் பெருமாள் கோலம்: அமர்ந்த திருக்கோலம் திசை:…

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு அனுமதி கோரி முதல்வரைச் சந்தித்த பாஜக தலைவர்

சென்னை விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி தமிழக முதல்வரை தமிழக பாஜக தலைவர் முருகன் சந்தித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி…

கொரோனா : காங்கிரஸ் எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

சென்னை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 3798 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,58,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…